காதலில் வீழ்வது கடினம் அல்ல ..
காக்கை குருவியும் கூட காதலிக்கும்..
ஆனால் மனிதர்களை போல் வேடிக்கையாக காதலிப்பது இல்லை அவை...
அந்த காதல் வாழ் நாள் முழுதும் .. மண்ணை விட்டு செல்லும் வரை இருக்க வேண்டும்..
காதல் அழிவதில்லை மனிதர்கள் தான் அழிக்கிறார்கள்..
காதல் என்ற பெயரில்...
No comments:
Post a Comment