Don't kill in your words
உன்னை காயப்படுத்த வேண்டி ஏதும் செய்யவில்லை ..
ஆனால் நான் பட்ட காயத்திற்கு காரணம் .. உன் கோபத்தில் வந்த சொற்களே ...
நான் செய்த தவறுகள் கூட வரும் நாட்களில் மறைந்து விடும் ...
நீ கூறிய வார்த்தைகளை தான் என்னால் மறக்க முடியுமா என்று தெரியவில்லை ...
No comments:
Post a Comment