Monday 5 December 2016

Let's close the fight


நான் உன்னிடம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவில்லை ...

அந்த தவறுகள் இனி என்றும் நடைபெறாது என்று உறுதி சொல்கிறேன்...

உன்னை நினைத்து நான் செய்த தவறுகளை எண்ணி மனம் வேதனை கொண்டது..

உன்னை காயப்படுத்திய என்னை என்ன செய்வதென்று தெரியாமல்...

உன்னை இனி என்றும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள ஆசை கொள்கிறேன் ..

வந்து விடுவாயா என்னிடம்...



No comments:

Post a Comment