Friday 23 December 2016

It happens only once

மனிதனுக்கு இருப்பதே ஒரு இதயம் ...

அதை ஒருவருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்...

காதல் நாம் இதயம் போல ...

இருக்கும் போதும் அது ஒருவருக்கு மட்டும் சொந்தம் ..

இறந்த பிறகு அம்மனிதனோடு போகும்...

தானம் செய்ய முடியாத ஒன்று.. காதலை போல...

No comments:

Post a Comment