உன்னை காண வேண்டும் என்பது விதி...
உன்னுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்பது ஒரு வாய்ப்பு...
ஆனால் உன் மேல் அளவு கடந்த காதல் கொண்டது இறைவனின் விளையாட்டு ...
அதில் இருந்து மீழாமல் இருப்பது என் காதல் செய்கிற சதி ..
உன்னை விட்டு விலகவும் முடியாது பிரியவும் முடியாது...
No comments:
Post a Comment