Feel of love
உன்னை நான் கண்டு கொண்ட பிறகு தான் தெரிந்தது.....
காதலின் அர்த்தம் ....
மற்றவர்களை போல நான் சொல்லவில்லை ...
இது நம் உணர்வு ... மனதில் சஞ்சலம் இல்லாமல் சண்டையிட்டு கொண்டு...
மனதார இணைந்து வாழ்கிறோம் ....
ஒரு நாள் எல்லாம் நம்முடன் வந்து சேரும் என்ற நம்பிக்கையில்....
No comments:
Post a Comment