Mistakes are the reason of pure love
நீ என்னிடம் கட்டிய அன்புக்கு அளவு இல்லை... நான் செய்யும் தவறுகளை மன்னித்து ...
என்னை மாற்றி... எனக்காக செய்வதாய் சொல்லும் பொழுது தான் தெரிந்தது ....
நீ நம் வாழ்க்கையை பற்றி யோசித்த அழகு..
உன்னை என் வாழ்க்கையில் பெற்றதற்கு பெருமிதம் கொள்கிறேன் ...
No comments:
Post a Comment