Even Breathe of your's makes me to fall in love
உன் சுவாசம் என் மீது படும் பொழுது தான் தெரிகிறது...
"தென்றல்" என்பது உண்மை என்று...
உன்னை அடைய ஆசை இல்லை....
உன்னிடம் அடை பட்டு கொள்ள தான் ஆசை... உன் இதய சிறையில் ...
முற்றிலும் அந்த அன்பு கலந்த தென்றலுக்காக ...
No comments:
Post a Comment