Feeling's of a moon
அழகே நிலவிடம் நான் கூறினேன் "உன்னை விட அழகாய் ஒரு பெண்ணை கண்டேன்" என்று...
உன்னிடம் நான் அவளை காட்டும் பொழுது உன் வானம் முழுதும் வெட்கத்தில் இருள் சூழும் என்று ...
நிலவு இப்பொழுது உணர்ந்தது "நான் ஏன் இத்தனை காலங்களாய் மண்ணில் பிறக்கவில்லை..."..
No comments:
Post a Comment